159
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே, பட்டாசு தயாரிப்பின்போது ஏற்பட்ட வெடி விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். பூலா மலை அடிவாரத்தில் உள்ள ஓர் தோட்டத்தில் குடிசை தொழில் போல் பட்டாசு தயாரிப்பு நடந்து...

249
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மாயத்தேவன்பட்டியில் பட்டாசு ஆலைக்கு வந்த மூலப் பொருட்களை லாரியிலிருந்து இறக்கும்போது இரசாயன பொருட்கள் ஒன்றோடு ஒன்று உரசியதால் ஏற்பட்ட வெடிவிபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர்...

295
சென்னை தேனாம்பேட்டையில் சிலிண்டர் வெடித்து, குழந்தை உள்பட 5 பேர் உயிர் தப்பினர். சேகர் - லலிதா தம்பதியினர் வீடு ஒன்றில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்த 10நிமிடங்களுக்குள் உடனேயே...

327
சிவகாசியை அடுத்த காளையார் குறிச்சியில் இயங்கிவரும் பட்டாசு ஆலையில் நேர்ந்த வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். தொழிலாளர்கள் 4 பேர், ஒரே அறையில் ரசாயன கலவை தயாரித்துகொண்டிருந்தபோது, கை தவறி கலவை கீழ...

196
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சிவகாசி அருகே காளையார்குறிச்சியில் சுப்ரீம் என்ற தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து சுப்ரீம் பட்டாசு ஆலை ...

315
சிவகங்கை அருகே அரசனேரி கிராமத்தில், வயல்வெளியில் இருந்த ஓட்டுவீட்டில் வெடிகுண்டு தயாரிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த மூலப்பொருட்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. தடயவியல் நிபுணர்களுடன் போலீசார்...

340
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். பந்துவார்பட்டி கிராமத்தில் குரு ஸ்டார் எனும் சிறிய ரக பட்டாசுகள் தயாரிக்கும் ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 3 அறைகள் தர...



BIG STORY